Saturday, February 25, 2012

தேள் தானே கொட்டிக்கொண்டு இறக்கும்

ஒரு சிறிது துளி சாராயம் அல்லது மதுபானத்தை ஒரு தேளின் மேல் தெளித்தால்,
அதனால் தாங்க இயலாது. அந்த தேள் தன்னைத்தானே கொட்டிக்கொண்டு இறக்கும்.

No comments:

Post a Comment